Posts

Image
இந்த உலகம்  சுய நலத்தால்  கட்டமைக்கப்பட்டது  எல்லோரும்  எதோ ஒன்றிக்காக  நம்மை  எதிர்பார்த்தே  இருக்கிறார்கள்  எந்தவித  எதிர்பார்ப்பும்  இல்லாமல்  உன் அன்பு மட்டுமே  போதும் என  இந்த வாழ்க்கை  முடிவதற்குள்   ஒரு ஜீவன்  உனக்காக வரும்....  அது  உனக்காக அழும்  உனக்காக சிரிக்கும்  உனக்காக சண்டையிடும்  நீதான் உலகம் என்று  மகிழும்.....  அதை இறுக  பற்றிக்கொள்  உன் வாழ்க்கையின்  அர்த்தத்தை அது  புரிய வைக்கும்....  #அவளெனும் தேவதை...
Image
ஏதோ ஒரு உறவின்  அன்பான  வார்த்தைக்காகவும் ஆறுதலுக்காகவும் காத்திருந்தது மனம்... அப்போழுதுதான் வந்தது  பின்னாளில் என் உயிராக இருக்க போகும் என்னவளின்  குருஞ்செய்தி... அவசியம் இருந்தால் மட்டும் பேசும்  உறவுக்களுக்கு மத்தியில் அன்புக்காக பேசும்  உன்னை எனக்கு  தந்தார் கடவுள்.... உன் அன்பை அறியாமல் உன்னை தவிக்க விட்டேன் ஆனால் அதில்  துளியும் சுயநலம் இல்லை... எண்ணில் தொலைந்த  உன் நினைவுகளை  எத்தனையோ முறை அப்புறப்படுத்தியும் முடியவில்லை..  பிறகு தான் உணர்ந்தேன்  என் மொத்த வடிவமுமே  உன் நினைவுகளால் ஆனது என்று.. நினைவின் வலியும்,  பிரிவின் மொழியும்  நீ என்னை  நீங்கி சென்ற பிறகு  தான் உணர்ந்தேன்... எத்தனையோ சண்டைகள்.. அத்தனையும் விலக அல்ல விலகிவிடக்கூடாது என்பதற்காக... எனக்காக நீ கலங்கிய கண்ணீர்களின் வலிகள்  வேதனைகள்  அனைத்திற்கும் முடிவாக  என் வாழ்கையை உனக்காகாவே அர்ப்பணித்திருக்கிறேன்.. உன்னை சந்தோசமாக வைத்திருக்கிறேன் என்பதை விட எனக்கு பெரிய  சந்தோசம் வேறு எதுவுமில்லை...தங்கம் நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள்  என அனைத்
Image
இறைவன் ஆணையிட்ட விதியின்படி இணைந்த இரு நல்ல இதயங்களின் இல்லறவிழா இறைவா உனது வழிகாட்டலின் படி பயணிக்கின்றோம். நீ உடன் இருக்கிறாய்  என்ற தைரியத்தில்,,!!!!! என் உயிருக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் 
Image
எல்லாமே மாயையென்று  எப்போதெல்லாம்  நினைக்கத் தோன்றுகிறதோ,  அப்போதெல்லாம்  எதிர் வந்து நிற்கும்  உன் முகம் தான், வாழ்க்கை மீது  பெருங்காதலை நினைவூட்டுகிறது. #என் loosu எனும் தேவதை.....